புதுச்சேரியில் பொதுப்பணித்துறை பொறியாளரை தாக்கிய சிசிடிவி காட்சி - மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதாக புகார்

Dec 14 2019 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில், பொதுப்பணித்துறை பொறியாளரை, மர்ம நபர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி, வெளியாகி உள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் பொறியாளர் செல்வராஜ், பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, சத்யா நகர் அருகே மர்ம நபர்கள் வழிமறித்து, அவரை தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியான நிலையிலும், தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதாக புகார் எழுந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00