பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் நீட்டிப்பு - மத்திய அரசு தகவல்

Dec 15 2019 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல‌‌மைச்சர்கள், திரு. பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் திரு. ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருமதி. மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் கீழ், ஒருவரை விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை சிறையில் வைக்க முடியும். இந்நிலையில், திரு. பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல், மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00