என்.எல்.சி பாய்லர் விபத்தில் பலி எண்ணிக்‍கை 13ஆக உயர்வு - ஊழியர்கள் அதிர்ச்சி

Jul 7 2020 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி பாய்லர் விபத்தில் பலி எண்ணிக்‍கை 13ஆக உயர்ந்துள்ளது. என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் உள்ள கொதிகலனில் கடந்த 1-ம் தேதி பாய்லர் வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேரும், சிகிச்சை பலனின்றி ஒருவரும் என 7 பேர் பலியானார்கள். 16 பேர் பலத்த காயங்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்‍கை 13ஆக உயர்ந்துள்ளது. இதனால் என்.எல்.சி ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00