சென்னை நந்தனத்தில் புதிய மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் செப்டம்பரில் திறப்பு
May 26 2022 9:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகம் செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் தற்போது கோயம்பேட்டில் செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 3 புள்ளி 90 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 365 கோடி ரூபாய் செலவில், புதிய அலுவலகம் கட்டப்படுகிறது.