தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Oct 16 2019 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் திரு.பாலச்சந்திரன், இம்முறை முன்கூட்டிய பருவமழை தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.