பொதுமக்‍கள் மீது வாழைப்பழங்களை வீசியெறிந்து நேர்த்திக்‍கடன் - வத்தலகுண்டு அருகே நடைபெற்ற விநோத திருவிழா

Jan 17 2020 9:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோயில் திருவிழாவையொட்டி, பொதுமக்‍கள் மீது வாழைப்பழங்களை வீசியெறிந்து நேர்த்திக்‍கடன் செலுத்தப்பட்டது.

வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டியில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சோலை அழகர் பெருமாள்கோயிலுக்‍கு வருகை தரும் பக்‍தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு, நேர்த்திக்‍கடன் செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தை மாதம் 3ம் தேதி நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு வாழைப்பழங்களை சூறையிடுவது வழக்‍கம். அதன்படி, இந்த ஆண்டுக்‍கான விழா இன்று நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடை, மாட்டு வண்டி மற்றும் வேன்களில் வாழைப்பழங்களை கொண்டு வந்து பக்தர்கள் மீது வீசியெறிந்தனர். இவற்றை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்து பிரசாதமாக எடுத்துச் சென்றனர். இப்பழங்களை உண்டால் உடல் வலுவாகும் என்ற நம்பிக்‍கை பக்‍தர்களிடையே நிலவுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00