சபரிமலை ஐயப்பன் கோயிலில் முடிவுக்‍கு வந்த மகர விளக்கு பூஜைகள் - கோயில் நடை அடைப்பு

Jan 21 2020 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைகள் முடிந்ததையடுத்து, கோயில் நடை இன்று காலை சாத்தப்பட்டது.

மகர விளக்‍கு பூஜைக்‍காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 31-ம் தேதி திறக்‍கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கடந்த 15ம் தேதி மகர விளக்‍கு பூஜை நடைபெற்றது. இந்நிலையில், மகர விளக்கு கால பூஜைகள் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, நேற்று இரவு பக்தர்கள் அனைவரும் மலையில் இருந்து இறங்கினர். இன்று காலை 6 மணி அளவில் பந்தளம் மன்னர் ஐயப்பனை தரிசனம் செய்தார். இதையடுத்து, 7 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் 13ம் தேதி, சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00