மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு 35 கிலோ தங்கம் காணிக்கை வழங்கிய பக்தரின் விவரங்களை வெளியிட அறங்காவலர் குழு மறுப்பு

Jan 21 2020 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு, டெல்லியை சேர்ந்த பக்தர் ஒருவர், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். இதன்மூலம் சன்னதியின் மேற்பகுதி, கதவுகள் ஆகியவற்றுக்‍கு தங்கக் கவசம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சித்தி விநாயகர் கோயிலின் அறங்காவலர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் காணிக்கை வழங்கிய பக்தரின் விவரங்களை வெளியிட அறங்காவலர் குழு மறுத்துவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00