சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர பூஜைகளின்போது ரூ.263 கோடி வருமானம் : கடந்த ஆண்டை விட ரூ.95.35 கோடி அதிகரிப்பு

Jan 23 2020 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தரிசனத்தின்போது, பக்‍தர்கள் 263 கோடியே 46 லட்சம் ரூபாயை காணிக்‍கையாக செலுத்தியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 27-ம் தேதியும், மகர விளக்குப் பூஜை கடந்த 15-ம் தேதியும் நடைபெற்றன. 2 பூஜைகளை ஒட்டி, சபரிமலைக்‍கு வந்த பக்தர்கள் மூலம் 263 கோடியே 46 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த வருமானத்தைவிட, இந்த ஆண்டு 95 கோடியே 35 லட்சம் ரூபாய் அதிகம் வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00