தியாகராஜர் 173-வது ஆராதனை விழா : பஞ்ச ரத்தின கீர்த்தனைகளை பாடி ஆராதனை
Jan 24 2020 8:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 173-வது ஆராதனை விழாவையொட்டி, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக கலை அரங்கில் பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடி, இசைக்கலைஞர்களும், மாணவ மாணவிகளும் அஞ்சலி செலுத்தினர்.