மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Jan 25 2020 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற, ஊஞ்சல் உற்சவ வைபவத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டன. பின்னர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அம்மனை, தாலாட்டு மண்டபத்தில் உள்ள தங்க ஊஞ்சலில் அமர வைத்து, தாலாட்டு பாடும் ஊஞ்சல் உற்சவ வைபவம் அரங்கேறியது.