மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் : லட்சக்கணக்கான பக்‍தர்கள் தரிசனம்

Jan 25 2020 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற, ஊஞ்சல் உற்சவ வைபவத்தில், லட்சக்கணக்கான பக்‍தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டன. பின்னர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அம்மனை, தாலாட்டு மண்டபத்தில் உள்ள தங்க ஊஞ்சலில் அமர வைத்து, தாலாட்டு பாடும் ஊஞ்சல் உற்சவ வைபவம் அரங்கேறியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00