திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் அமாவாசையை பவுர்ணமியாக்கிய திருவிளையாடல் - திரளான பக்‍தர்கள் தரிசனம்

Dec 20 2022 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில், அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்த்தப்பட்டது.

அம்மனின் பக்தரான அபிராமிபட்டர், அமாவாசை தினமான அன்று, ஆலயத்திற்கு வந்த சோழமன்னரிடம், பவுர்ணமி தினம் என தவறுதலாக கூறியதாகவும், இதனை மெய்ப்பிக்‍க தனது பக்‍தருக்‍காக அம்மன் நேரில் தோன்றி, முழுநிலவை தோன்றச் செய்ததாக புராண தகவல் கூறப்படுகிறது. இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், அபிராம பட்டர் பாடிய அபிராமி அந்தாதியின் 79-வது பாடலில், நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00