பழனியில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தீவிரம் : பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு

Feb 14 2020 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

பழனிக்கு பாதயாத்திரையாக வரும் காவடி குழுவுக்காக, மலைக் கோயிலில் சுமார் 15 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழனியில் தைப்பூசத் திருவிழா நிறைபெற்ற நிலையில் ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் காவடி குழுவுக்காக, மலைக் கோயிலில் சுமார் 15 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 8 டன் மலைவாழை, இரண்டாயிரம் கிலோ பேரீட்சை, 500 கிலோ கற்கண்டு, கரும்பு சர்க்கரை 1 புள்ளி 5 டன், 100 கிலோ தேன், 100 கிலோ நெய் மற்றும் 10 கிலோ ஏலக்காய் கொண்டு வரப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00