மஹா சிவராத்திரியையொட்டி, நாடு முழுவதும் சிவன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவை ஆர்வமுடன் பொதுமக்கள் கண்டு களிப்பு
Feb 21 2020 11:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகா சிவாராத்திரியொட்டி, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். வாரணாசியில் உள்ள Kashi Vishwanath ஆலயத்தில் ஏராளமானோர் இசை வாத்தியங்களை முழக்கியபடி வழிபாடு நடத்தினர். மத்திய பிரசதேச மாநிலம் Mahakaleshwar கோயில், Amritsar-ல் உள்ள 'Shivala Bagh Bhaiyan' டெல்லியில் உள்ள Shri Gauri Shankar, மும்பையில் உள்ள Babulnath உள்ளிட்ட சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.