திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி : சுவாமியும் அம்பாளும் தனித்தனியே மலர் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா

Mar 11 2020 2:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழாவின் நிறைவாக சுவாமியும் அம்பாளும் தனித்தனியே மலர் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தபோது ஏராளமான பக்‍தர்கள் தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடானதிருச்செந்தூர் முருகன் திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவாக, சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்பாள் மலர் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா நடைபெற்றது. வந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00