சென்னை வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கிற்கான திருப்பணிகள் தொடங்கின
Mar 11 2020 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கிற்கான திருப்பணிகள் தொடங்கின. இன்று காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியதையடுத்து, மாலையில் யாக சால பூஜைகள் நடைபெறுகின்றன. நாளை காலை பாலாலய பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. இதனையடுத்து திருக்கோவிலின் திருப்பணிகள் முறைப்படி தொடங்கவுள்ளன.