தியாகராஜ சுவாமி ஆலய பங்குனி உத்திர கொடியேற்றம் : திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Mar 11 2020 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. விநாயகர், சுப்ரமணியர், சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்து பின், 54 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தீர்த்தவாரி ஏப்ரல் 6-ம் தேதியும், 7-ம் தேதி ஸ்ரீதியாகராஜ சுவாமியின் பங்குனி உத்திர பாத தரிசனமும் நடைபெறும். ஆழித்தேரோட்ட விழா மே 4-ம் தேதி நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00