சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்‍கோயிலுக்‍கு வரவேண்டாம் - கோயில் நிர்வாகம் அறிவிப்பு

Mar 13 2020 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக, சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்‍கோயிலுக்‍கு வருவதை தவிர்க்‍க வேண்டுமென கோயில் நிர்வாகம் கேட்டுக்‍கொண்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்‍கு நாள்தோறும் பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் வருகை தரும் நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் வருவதை தவிர்க்‍க வேண்டுமென கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காய்ச்சல், தொடர் இருமல் இருப்பவர்கள், மருத்துவக்‍ குழுவினரின் பரிசோதனைக்‍குப் பின்னரே அனுமதிக்‍கப்படுவார்கள் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் கை கழுவும் இடங்களில் வைரஸ் தடுப்பு கிருமி நாசினிகள் வைக்கப்பட உள்ளதாகவும், அதனை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், கோயில் நிர்வாகம் கேட்டுக்‍கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00