சபரிமலை ஆலயத்திற்கு வருவதை தவிர்க்‍க தேவசம் போர்டு விடுத்த வேண்டுகோள் - சென்னையிலேயே விரதத்தை முடித்த ஐயப்ப பக்தர்கள்

Mar 14 2020 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐயப்ப பக்தர்கள், சபரிமலை செல்லாமல் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவிலிலேயே விரதத்தை முடித்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தேவசம் போர்டு கேட்டுக்‍ கொண்டிருந்தது. இம்மாதம் 18-ம் தேதி வரை நடைபெறும் மாத பூஜைகளுக்கும் பக்தர்கள் வர வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தது. இதனை ஏற்று, சென்னையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலை செல்லாமல் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலிலேயே விரதத்தை முடித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00