கன்னியாகுமரி மாவட்டத்தில் மத நல்லிணக்‍கத்தை பறைசாற்றும் சமபந்தி விருந்து விழா - மும்மதத்தினரும் ஒற்றுமையுடன் பங்கேற்பு

Mar 16 2020 9:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியில், மத நல்லிணக்‍கத்தை பறைசாற்றும் சமபந்தி விருந்து விழா நடைபெற்றது. இதில், மும்மதத்தினர் நூற்றுக்‍கணக்‍கானோர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் பள்ளியப்பன் எனும் உருவமில்லாத கடவுளை மும்மத மக்களும் வணங்கும் திருத்தலம் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தில் ஹிந்துக்கள் திருவிளக்கேற்றியும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், முஸ்லீம்கள் சாம்பிராணி பத்தி ஏற்றியும் வணங்குவது வழக்கம். இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூன்றாம் திங்கள்கிழமை, மும்மத மக்களும் இணைந்து சர்வமத பிரார்த்தனை, சமபந்தி விருந்து போன்ற நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு சர்வமத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து விழா இன்று நடைபெற்றது. விழாவில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மக்கள் பெரும் திரளாக ஒற்றுமையுடன் கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00