சென்னை அருகே ரங்கநாத பெருமாள் ஆலய பங்குனி பெருவிழா - திருத்தேர் பவனியில் திரளான பக்‍தர்கள் பங்கேற்பு

Mar 18 2020 7:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் ஆலயத்தில், பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு, திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில், நீர்வண்ணப்பெருமாள் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்‍கிய நிகழ்ச்சியான திருதேர் பவனியில், திரளான பக்‍தர்கள் கோவிந்தா கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00