மதுரை பழமுதிர்சோலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா உற்சவம், பக்தர்கள் இன்றி தொடங்கியது
May 27 2020 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை பழமுதிர்சோலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா உற்சவம், பக்தர்கள் இன்றி தொடங்கியது. வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பிறகு, சுவாமி, வள்ளி, தெய்வானையுடன், வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அறுபடை வீடுகளில் 6-ம் படை வீடான இக்கோயிலின் வைகாசி விசாக உற்சவம், 10 நாட்கள் நடைபெறவுள்ளது.