மதுரை பழமுதிர்சோலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா உற்சவம், பக்தர்கள் இன்றி தொடங்கியது

May 27 2020 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை பழமுதிர்சோலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா உற்சவம், பக்தர்கள் இன்றி தொடங்கியது. வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பிறகு, சுவாமி, வள்ளி, தெய்வானையுடன், வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அறுபடை வீடுகளில் 6-ம் படை வீடான இக்கோயிலின் வைகாசி விசாக உற்சவம், 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00