திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய வைகாசி விசாகத் திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து
Jun 2 2020 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய வைகாசி விசாகத் திருவிழா நிகழ்ச்சிகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக, ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நாள்தோறும் 9 நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தன. பிரசித்தி பெற்ற வைகாசி விசாக திருவிழா, நாளை மறுநாள் நடப்பதாக இருந்தது.