திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய வைகாசி விசாகத் திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து

Jun 2 2020 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய வைகாசி விசாகத் திருவிழா நிகழ்ச்சிகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக, ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நாள்தோறும் 9 நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தன. பிரசித்தி பெற்ற வைகாசி விசாக திருவிழா, நாளை மறுநாள் நடப்பதாக இருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00