கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா : மஞ்சள் நீராட்டு பூஜையில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் பங்கேற்பு

Jun 3 2020 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழாவில் மஞ்சள் நீராட்டு பூஜை இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி, கோவில் உள் பிரகாரத்தில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பட்டு, பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பாக பல்லக்‍கு வந்தடைந்தது. வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கள்ளழகர் மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி ஸ்ரீதேவி, பூதேவி சமதே தெற்குப் பிரகாரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு வசந்த உற்சவ மண்டபத்திற்கு வந்தடைந்தனர். அங்கு சூர்ணோற்சவம் என அழைக்கப்படும் மஞ்சள் நீராட்டு பூஜை நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00