திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது

Jun 14 2020 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் முடப்படுவதற்கு முன்பு 22 நாட்கள் வசூலான உண்டியல் பணம் எண்ணப்பட்டது. கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 26-ம் தேதி முதல் மார்ச் 19-ம் தேதி வரை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தயதில் ஒரு பகுதி வசூல் எண்ணப்பட்டது. இதில் திருக்கோயில் நிரந்தர உண்டியல்கள் மூலம் 60 லட்சத்து 95 ஆயிரத்து 614 ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் 119 அயல்நாட்டு ரூபாய் நோட்டுக்களும், 546 கிராம் தங்கம் மற்றும் 6 ஆயிரத்து 570 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00