போபாலில் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

Jun 15 2020 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. முன்னதாக கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் கிருமிநாசினி தெளிக்‍கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. முகக்கவசம் அணிதல், கிருமிநாசினியை பயன்படுத்துதல் உள்ளிட்ட மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகங்கள் தெரிவித்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00