போபாலில் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு
Jun 15 2020 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. முன்னதாக கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. முகக்கவசம் அணிதல், கிருமிநாசினியை பயன்படுத்துதல் உள்ளிட்ட மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகங்கள் தெரிவித்தன.