தமிழகத்தில் உள்ள அனைத்துக்‍ கோயில்களும் திறக்‍கப்பட வேண்டும் - கொரோனாவுக்‍காக ஆலயங்களை மூடியது சரியல்ல என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் கருத்து

Jun 27 2020 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொதுமக்‍கள் வீட்டில் இருந்தபடியே ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள் தேவையில்லை என்றும், கொரோனா தானாக ஓடிவிடும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்‍கோயில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். மணவாள மாமுனிகள் மடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து கோயில்களும் திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00