காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி திருவிழா தொடக்கம்
Jul 1 2020 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி திருவிழா கொரோனா ஊரடங்கால் எளிய முறையில் இன்று தொடங்கியது. இன்று மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. ஜூலை 2-ம் தேதி காரைக்கால் அம்மையாருக்கு திருக்கல்யாணம், வெள்ளை சாற்றி புறப்பாடு நிகழ்வும், 3-ம் தேதி மகா அபிஷேகமும், முக்கிய நிகழ்வான மாங்கனி இறைத்தல், அமுது படையல் உள்ளிட்ட நிகழ்வுகள் 4-ம் தேதியும் நடைபெறவுள்ளன. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.