திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்‍கு கொரோனா தொற்று - தேவஸ்தான நிர்வாகிகள் அவசர ஆலோசனை

Jul 3 2020 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உட்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால் 3 மாதங்களுக்‍கும்மேல் மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் கடந்த மாதம் 8ம் தேதி திறக்‍கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்‍தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்‍கப்பட்டது. இந்நிலையில், திருப்பதி கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் ஒருவருக்‍கும், 4 வாத்தியக்‍காரர்கள், மற்றும் 5 பாதுகாவலர்களுக்‍கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்‍க திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் நாளை அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00