சென்னை தண்டையார்பேட்டையில் நாகாத்தம்மன் கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை

Jul 9 2020 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை தண்டையார்பேட்டையில் நாகாத்தம்மன் கோயிலில் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தையும், அம்மன் கழுத்தில் இருந்த நகை மற்றும் கொலுசுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இளைய முதலி தெருவில் உள்ள பழமை வாய்ந்த நாகாத்தம்மன் கோவிலில் பூஜை செய்ய சென்ற போது அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை தெரியவந்தது. இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00