சனி பிரதோஷத்தை முன்னிட்டு திருச்சி திரிபுர சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
Aug 2 2020 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சனி பிரதோஷத்தை முன்னிட்டு, திருச்சி திரிபுர சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மூலவரான திரிபுர சுந்தரேஸ்வருக்கும், நந்தி பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், திரவியபொடி, பால், இளநீர், விபூதி உள்ளிட்ட 15 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து பெருமானை வழிபட்டனர்.