திருத்தணி முருகன் கோயில் தெப்பத்திருவிழா ரத்து : பக்தர்கள் வருவதை தடுக்க மலைக்கோயிலில் போலீஸ் பாதுகாப்பு

Aug 12 2020 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் வருவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழாவை ரத்து செய்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், சுவாமிக்கு அனைத்து சிறப்பு அபிஷேக தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும் என்றும், உற்சவர் உலா நிகழ்ச்சியை, திருக்கோயில் இணையதள தொலைக்காட்சி மூலம் நேரலையில் காணலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00