பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள் - கோயிலில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம்

Sep 15 2020 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு, இன்று முதல் 4 நாட்கள் கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசிக்க, கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். கொரோனா அச்சமின்றி, சமூக இடைவெளியை பின்பற்றாமல் கோயிலுக்குள் பக்தர்கள் திரண்டதால், நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00