ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் ஆறு மாதங்களுக்‍கு பிறகு சிறப்பு பூஜைகள்

Sep 16 2020 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள செங்கணான்வரும் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் ஆறு மாதங்களுக்‍கு பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் திரு.என் ஜி பார்த்திபன் ஆலோசனையின் பேரில் ராணிப்பேட்டை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. சேஷய்யா தலைமையில், தியாக தலைவி சின்னம்மா நலம் பெற வேண்டி பிரர்த்தனை நடைபெற்றது. கழக வளர்ச்சிக்காக சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் திரு. ராஜசேகர், ஒன்றிய துணை செயலாளர் திரு. பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00