திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு ரத்து - கோயில் நிர்வாகம் அறிவிப்பு

Sep 16 2020 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முடி காணிக்கை மற்றும் தரிசனத்திற்கு, காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00