மஹாளய அமாவாசையை யொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்‍க குவிந்த பக்‍தர்கள்

Sep 17 2020 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், மஹாளய அமாவாசையை யொட்டி ஏராளமான பக்‍தர்கள் குவிந்தனர். மாதந்தோறும் அமாவாசை தினத்தில் 4 நாட்களுக்‍கும், பெளர்ணமி தினத்தில் 4 நாட்களுக்‍கும் மட்டுமே இக்‍கோயிலில் பக்‍தர்கள் செல்ல அனுமதிக்‍கப்படுவர். அதன்படி, கடந்த 15-ம் தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்‍கு, பக்‍தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்‍க கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் குவிந்து சுவாமியை தரிசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00