திருப்பூரில் புரட்டாசி மாத சனிக்‍கிழமையை முன்னிட்டு கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்‍கப்படாததால் பக்‍தர்கள் அதிர்ச்சி

Sep 19 2020 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில், புரட்டாசி மாத சனிக்‍கிழமையை முன்னிட்டு கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்‍கப்படாததால் பக்‍தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயில், உடுமலை அருகே ஏழுமலையான் கோவில், அவிநாசி அருகில் உள்ள கருவலூர் கருணாகர வெங்கட்ரமண சுவாமி கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில், புரட்டாசி சனிக்‍கிழமையை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. எனினும், கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக பக்‍தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்‍கப்படுவதாக, இந்து சமய அறநிலையத் துறையினரின் தெரிவித்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பக்‍தர்கள் இல்லாததால் கோயில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00