அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்த பக்‍தர்கள் அனுமதி மறுப்பு

Sep 19 2020 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில், புரட்டாசி சனிக்‍கிழமையை முன்னிட்டு வழிபாடு நடத்த பக்‍தர்கள் அனுமதிக்‍கப்படவில்லை. புரட்டாசி முழுவதும் தரிசனத்திற்கு தடை விதிக்‍கப்பட்டுள்ளதால், கால்நடைகள் மற்றும் தானியங்களை காணிக்‍கையாக எடுத்து வந்த பக்‍தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனினும், கோதண்டராமசுவாமி கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்‍தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00