நவராத்திரி விழாவையொட்டி காஞ்சிபுரம் தாய் படவேட்டம்மன் ஆலயத்தில் சிறப்புப்பூஜைகள் - திரளான பக்தர்கள் தரிசனம்
Oct 22 2020 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி விழாவையொட்டி காஞ்சிபுரம் தாய் படவேட்டம்மன் ஆலயத்தில் சிறப்புப்பூஜைகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் 42-ம் ஆண்டு நவராத்திரி அலங்கார பெருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு பெரியாயி மகமாயி அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.