குலேசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் நவராத்திரி விழாவிற்கு செல்ல இயலாத பக்‍தர்கள் அந்தந்த மாவட்டகளில் நேர்த்தி கடன்

Oct 23 2020 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

புகழ் பெற்ற தூத்துக்‍குடி குலேசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் நவராத்திரி விழாவிற்கு செல்ல இயலாத பக்‍தர்கள் அந்தந்த மாவட்டகளில் நேர்த்தி கடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பத்திரகாளி அம்மன் கோயிலில் காளி, விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், மீனாட்சியம்மன், நாகதேவதை, முனிவர்கள், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வேடமிட்டு முத்தெடுக்கும் நிகழ்ச்சி நடத்தி வழிப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று முத்து எடுத்தும், அருள்வாக்கு கூறியும், உருமி மேளம் முழங்க கிராமங்களை மக்‍கள் வலம் வந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00