இராமநாதசாமி கோயில் நவராத்திரி விழா - ஸ்ரீ பர்வதவர்தினி அம்பாள் சாரதாம்பிகை அலங்காரத்தில் காட்சியளித்தார்
Oct 23 2020 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவிலில் நவராத்திரி உற்சவத்தில் 6-ம் நாளான நேற்றிரவு ஸ்ரீ பர்வதவர்தினி அம்பாள், சாரதாம்பிகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின் மேள வாத்தியங்கள் முழங்க அம்பாளுக்கும் ஸ்ரீ சக்கரத்திற்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.