குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா - காளியாட்டம் ஆடி காணிக்கை திரட்டும் பக்தர்கள்

Oct 24 2020 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவையொட்டி, பல்வேறு வேடங்களை அணிந்து, காளியாட்டம் ஆடி பக்தர்கள் காணிக்கை திரட்டி வருகின்றனர். இந்திய அளவில் மைசூருக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா, இம்மாதம் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக காளி, அம்மன், சிங்கம், குரங்கு உள்ளிட்ட வேடங்களை அணிந்து பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள், காளியாட்டம் ஆடி, காணிக்கை திரட்டி வருகின்றனர். திரட்டப்படும் காணிக்கையை வரும் 26-ம் தேதி நடைபெறும் மஹிசாசூர சம்ஹார நிகழ்ச்சியின்போது, பக்தர்கள் உண்டியலில் செலுத்துவர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00