திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் நெய்குளத்தில் தோன்றிய அம்மன் திருமுகம்

Oct 27 2020 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சீதளாதேவி மாரியம்மன் கோயிலில், அம்மன் திருமுகம் நெய்குளத்தில் தோன்றியதை அடுத்து திரளான பக்‍தர்கள் வழிபட்டனர். இவ்வாலயத்தில் நவராத்திரி விழாவின் நிறைவாக, மாரியம்மன் முன்பு 200 லிட்டருக்கு மேல் நெய்யினை குளம்போல் ஒரு அகண்ட தட்டு ஒன்றில் ஊற்றி வைக்கப்பட்டு, நெய்யில் அம்மன் திருமுகம் பிரதபலிக்கும். நெய்குளத்தில் பிரதிபலிக்கும் அம்மனின் திருமுகத்தை காணும்போது, நோய் நொடியிலிருந்து மீள்வதுடன், திருமணமாகாத கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00