விஜயதசமி விழாவையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வன்னிமர பார்வேட்டை உற்சவம்
Oct 27 2020 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விஜயதசமி விழாவையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வன்னிமர பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனை நடைபெற்றன. பின்னர் பெருமாள், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வன்னி அசுரனை அழிக்கும், வன்னிமர பார்வேட்டை உற்சவத்தை கண்டருளினார்.