பிரதோஷத்தை முன்னிட்டு மகா நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் - சமூக இடைவெளியுடன் அமர்ந்து சுவாமியை தரிசித்த பக்தர்கள்

Nov 28 2020 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோயிலில், மகா நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு, உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகக் கவசம் அணிந்திருந்த பக்தர்கள் மட்டுமே, கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ,மகா நந்திகேசுவரருக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனைக் காட்டப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00