திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி - சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடக்கம்

Dec 2 2020 8:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, 300 ரூபாய் ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

இந்தாண்டு முதல் முறையாக, 10 நாட்கள் வைகுண்ட வாயில் வழியாக பக்தர்களை அனுமதிக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன்படி, டிசம்பர் மாதம் 25ம் தேதி முதல் ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை வைகுண்ட வாசல் திறக்கப்படும். இதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன்கள் இன்று காலை 11 மணி முதல் www. tirupathi balaji . ap . gov . in/ என்ற இணையதளம் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00