செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
Feb 23 2021 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று உற்சவமூர்த்திகளான முருகன் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் அமர்த்தப்பட்டனர். பக்தர்கள் விண்ணைப் அரோகரா கோஷமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.