காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா - அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள்
Feb 23 2021 6:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவை ஒட்டி 7ஆம் நாளாக இன்று காமாட்சி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் வெண்ணிற இரட்டை குடையுடன் காமாட்சியம்மன் ராஜ வீதிகளில் உலா வந்தார். வீதி உலா வந்த காமாட்சியம்மனை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.