அருள்மிகு ஒப்பில்லா நாயகி உடனுறை திருநெடுங்களநாதர் ஆலயத்தில் உள்ள மங்களாம்பிகை சமேத நித்திய சுந்தரேஸ்வரர் சன்னதி மகா கும்பாபிஷேக விழா

Feb 25 2021 7:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு ஒப்பில்லா நாயகி உடனுறை திருநெடுங்களநாதர் ஆலயத்தில் உள்ள மங்களாம்பிகை சமேத நித்திய சுந்தரேஸ்வரர் சன்னதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 108 சங்குகளைக் கொண்டு பூஜைகள் நடைபெற்ற பிறகு, ஆயிரத்து 8 மூலிகைகளை வைத்து யாக வேள்விகள் நடைபெற்றன. திருநெடுங்களநாதர் மங்களாம்பிகை மற்றும் செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உற்சவ மூர்த்திகளுக்கு இருபத்தியோரு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00