திண்டுக்‍கல் மாவட்டம் பழனியில், அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து வழிபாடு

Feb 26 2021 9:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல் மாவட்டம் பழனியில், மாசி மகத்தை முன்னிட்டு பறவைக்‍காவடி எடுத்து பக்‍தர்கள் நேர்த்திக்‍கடன் செலுத்தினர். மாசிமகத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் பழனிக்கு வருகை தந்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பழனிக்கு பாத யாத்திரையாக வந்த பக்தர்கள், சண்முக நதியில் நீராடிய பின் உடல் முழுவதும் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்‍காவடி எடுத்து வந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00